நவ ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறை

மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.

நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.

பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.

நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.

சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.

வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.

பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.

பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.

இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.

 

Velleruku Vinayakar (Ganesha to veller)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *