விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது ஏன்?

காரணம்:

விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பு+மிக்கு வரும் காந்தசக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.

விரத நாட்களிலும், நோன்பு நாட்களிலும் எண்ணெய் பு+சி குளிக்கலாகாது. எண்ணெய் பு+சிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர;. ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.

சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருதப்படும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஓர; புகை வளையம் உருவாக்குகிறது. இவ்வளையம் இருப்பதால் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழையாமல் செல்கிறது.

விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பு+மிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.

இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

 

CASTOR OIL

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *