ராகி என்ற கேழ்வரகின் பயன்கள்

  • கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .
  • பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன .
    கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .
  • நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .
  • உடல் சூட்டை தனிக்கும் .
  • குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
  • தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் .
  • மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .
  • கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் .
  • கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது .
  • இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை
  • நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .இது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும் கூழாக குடிக்கும் போது .
  • கொலஸ்டிராலை குறைக்கும் .
  • இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .
  • இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .

Ganesh

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *